பொக்கிஷத்தை மூடி விட்ட இறைவன் - கணேஷ் சுப்ரமணி

தமிழ் இசை உலகில் ஏராளமான ஆண் குரல்கள் ஒலித்திருக்கின்றன. ஆனால் ஆண்மைக் குரல்கள் அபூர்வம். திரையிசையில் சி.எஸ். ஜெயராமனின் குரலுக்கு அடுத்து ஒலித்த ஆண்மைக் குரலாக நாகூர் ஹனிபாவைச் சொல்லலாம். அந்த ஆண்மைக் குரல் தற்போது அடங்கியிருக்கிறது.
திரைப்படங்களில் அவர் பாடிய பாடல்கள் குறைவுதான். அதைத் தாண்டி இஸ்லாமிய பக்திப் பாடல்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புப் பாடல்கள் போன்றவற்றின் மூலமாகவே ஹனிபாவின் குரல் அதிகளவு காதுகளைச் சென்றடைந்தது. 

No comments:

Post a Comment

கருத்துக்கள்