இதழ்ப் பணிகளில் பாரதியும் தாசனும் - 2 - கணேஷ் சுப்ரமணி

பாரதிதாசனின் இதழியல்
பாரதிதாசனின் இதழியல் என்பது பாரதியில் இருந்தே தொடங்குகிறது. பாரதியின் கலகக் குரல், துணிவு, தீவிரம், போர்க்குணம் ஆகிய அனைத்தும் பாரதிதாசனின் இதழ்ப் பணிகளிலும் வெளிப்படுவதைக் காணமுடிகிறது; ஆனால் வேறுபட்ட சித்தாந்தத் தளங்களில். பாரதிதாசனின் தொடக்க காலப் பாடல்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வுப் பாடல்களாக இருந்ததால், இதழ்களில் அவற்றைத் தனது சொந்தப் பெயரில் வெளியிட அவரால் இயலவில்லை.

பாற்கடல் - கணேஷ் சுப்ரமணி

பெருங்கடலின்
சிற்றலைப் பரப்பில்
மீன் குஞ்சு தேடும்
தனிப்பறவை
நான்

இதழ்ப் பணிகளில் பாரதியும் தாசனும் - 1 - கணேஷ் சுப்ரமணி

மகாகவி பாரதியார், புரட்சிக்கவி பாரதிதாசன் இருவரும் தமிழின் தனிப்பெரும் கவிஞர்கள் என்பதில் ஐயமேதும் இருப்பதில்லை. ஆனால் இருவரும் இந்தியத் தேசியம் து திராவிடத் தேசியம், ஆரியம் து திராவிடம், சமஸ்கிருத அபிமானம் து சமஸ்கிருத எதிர்ப்பு, கடவுள் ஏற்பு து கடவுள் மறுப்பு என்று முரண்பட்ட சித்தாந்தங்களின் அடையாளங்களாகச் சுட்டப்படுபவர்கள்.

ஜே.கே. எனும் மனிதனின் வாழ்க்கை - கணேஷ் சுப்ரமணி



'உங்களுக்கெல்லாம் தமிழைத் தெரியும்; ஆனால் தமிழுக்கு என்னைத் தெரியும்' என்று ஜெயகாந்தன் சொன்னதாகப் படித்திருக்கிறேன். அவருடைய படைப்புகளைப் போலவே இந்தச் செருக்கும் அவருடைய அடையாளமாக இறுதிக் காலம் வரை இருந்தது.

கார்ப்பரேட் இந்தியாவில் கல்வி - கணேஷ் சுப்ரமணி

'கற்க கடன்வாங்கி கற்பவை கற்றபின்
விற்க நல்ல விலைக்கு'
இந்த அரைகுறை வெண்பாவைப் போலத்தான் இருக்கிறது இந்தியாவில் கல்வி. கல்விக்குக் கடன் கொடுக்க எல்லா வங்கிகளும் போட்டி போடுகின்றன. அப்படி கடன் கொடுத்து வழங்கப்படும் கல்வி யாருக்கானது?

தமிழ்ப் புத்தாண்டு அரசியல் - கணேஷ் சுப்ரமணி

எதிர்பார்த்ததைப் போலவே தமிழ்ப்புத்தாண்டு மீண்டும் சித்திரை முதல்நாளுக்கு மாறியிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களால் சித்திரை முதல் நாள் ‘கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு’ வந்த தமிழ்ப் புத்தாண்டு நாள்

பொக்கிஷத்தை மூடி விட்ட இறைவன் - கணேஷ் சுப்ரமணி

தமிழ் இசை உலகில் ஏராளமான ஆண் குரல்கள் ஒலித்திருக்கின்றன. ஆனால் ஆண்மைக் குரல்கள் அபூர்வம். திரையிசையில் சி.எஸ். ஜெயராமனின் குரலுக்கு அடுத்து ஒலித்த ஆண்மைக் குரலாக நாகூர் ஹனிபாவைச் சொல்லலாம். அந்த ஆண்மைக் குரல் தற்போது அடங்கியிருக்கிறது.