பிரிவுகள்
இலக்கியம்
கல்வி
கவிதை
காணொளி
சமூகம்
திரை
4
கடவுளின் மோசமான
படைப்பு
மனிதன்
மனிதனின் அற்புதமான
படைப்பு
கடவுள்
3
உடல்
என்பது
வெறும்
உடல்தான்
2
திருடனைத்
திருடன் என்று
திருடர்களும்
சொல்வார்கள்
1
முடியவில்லை
என்பதன் அர்த்தம்
முயலவில்லை
என்பதே
பொள்ளாச்சி - கணேஷ் சுப்ரமணி
அடங்க மறுக்கும்
ஆண் குறிகள்
அறுபட வேண்டியவை
காதல் போற்றுதும் - கணேஷ் சுப்ரமணி
காற்றுடன் காதல் நிரம்பிய
வெளியெங்கும்
திகட்டத் திகட்டத்
திளைத்துத் திரியும்
உள்ளங்களால்
நிலைத்து நீடிக்கிறது
எல்லாமும்.
ஆதிபகவன் முதற்றே உலகு - கணேஷ் சுப்ரமணி
வான்புகழ் கொண்ட வள்ளுவன் என்று பாரதியால் போற்றப்படும் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் இன்றளவும் வாழ்வின் நெறியாளுகைக்கு ஏற்ற நூலாக உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறது. அத்துடன் காலந்தோறும் புதப்புது விளக்கங்களை அளிக்கக் கூடிய செறிவு அதனுள் உண்டு.
மேலும் வாசிக்க..»
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)