நள்ளிரவுக்கு நிமிடங்கள் மீதமிருக்கும்
ஓர் அகால வேளையில் குற்றொலியுடன்
அலைபேசித் திரையில் வந்து சேர்ந்தது
நண்பனின் மரணம்.