ஆசிரியம் - கணேஷ் சுப்ரமணி

மாவீரன் அலெக்ஸாண்டருக்கு ஓர் அழகான ஆண் குழந்தை பிறந்தது. மகிழ்ச்சியில் அவன் அளவுக்கு அதிகமாகவே வானுக்கும் பூமிக்குமாகக் குதித்தான். அதைக் கண்ட அனைவருக்கும் பெரும் வியப்பு. அவனிடம் கேட்டார்கள். 'இவ்வளவு மகிழ்ச்சிக் கொண்டாட்டத்துக்கு என்ன காரணம்? தந்øதாயானதில் உண்டாகும் இயல்பான உணர்வெழுச்சியா? இந்தப் பூமிக்கு மீண்டும் ஒரு மாவீரன் பிறந்து விட்டான் என்றா? நீ மிச்சம் வைத்த நாடுகளையும் வெற்றி கொள்ள ஒரு பேரரசன் பிறந்து விட்டான் என்றா?' என்றெல்லாம். அலெக்ஸாண்டர் சொன்னான்: