பிரிவுகள்
இலக்கியம்
கல்வி
கவிதை
காணொளி
சமூகம்
திரை
கடவுளற்ற உலகம் - கணேஷ் சுப்ரமணி
தன்னை நோக்கி வரும்
அவலக் குரல்களுக்குக்
காதை மூடிக்கொள்ளும்
கடவுள்களின் முகம்
காணச் சகிக்கவில்லை.
அவர்கள் படைத்த உலகமும்
அப்படித்தான் இருக்கிறது.
கடவுளற்ற உலகத்தைப்
படைக்க
மனிதர்கள் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)