பிரிவுகள்
இலக்கியம்
கல்வி
கவிதை
காணொளி
சமூகம்
திரை
கடவுளற்ற உலகம் - கணேஷ் சுப்ரமணி
தன்னை நோக்கி வரும்
அவலக் குரல்களுக்குக்
காதை மூடிக்கொள்ளும்
கடவுள்களின் முகம்
காணச் சகிக்கவில்லை.
அவர்கள் படைத்த உலகமும்
அப்படித்தான் இருக்கிறது.
கடவுளற்ற உலகத்தைப்
படைக்க
மனிதர்கள் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment
கருத்துக்கள்
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கருத்துக்கள்