பிரிவுகள்
இலக்கியம்
கல்வி
கவிதை
காணொளி
சமூகம்
திரை
தரிசனம் - கணேஷ் சுப்ரமணி
கோயிலுக்குள்
இருபது ரூபாய் தந்தேன்.
கடவுள் தெரிந்தார்.
கோயில் வாசலில்
இருபது ரூபாய் தந்தேன்
கடவுளாகத் தெரிந்தேன்.
No comments:
Post a Comment
கருத்துக்கள்
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கருத்துக்கள்