தரிசனம் - கணேஷ் சுப்ரமணி

கோயிலுக்குள்
இருபது ரூபாய் தந்தேன்.
கடவுள் தெரிந்தார்.

கோயில் வாசலில்
இருபது ரூபாய் தந்தேன்
கடவுளாகத் தெரிந்தேன்.

No comments:

Post a Comment

கருத்துக்கள்