ஸ்பரிசம்

என் கவிதைகளை
நீ குளிக்கும் நதியில்
மிதக்க விடுகிறேன்.

உனக்குத் தெரிகிறதா?
உனக்காக எழுதிய வரிகள்
உன்னை வருடி செல்வது.

No comments:

Post a Comment

கருத்துக்கள்