பிரிவுகள்
இலக்கியம்
கல்வி
கவிதை
காணொளி
சமூகம்
திரை
பேச்சு
கல்யாண வீடுகளில்
யாரும் யாருடனும்
பேசிக் கொண்டிருக்க
நேரமிருப்பதில்லை.
அறுந்து அறுந்து
தொங்கும் உரையாடல்களில்
நிறைவில்லை.
இழவு வீடுகள்
அனைவருக்கும்
சுகமானவை
யாரிடமும் பேச முடியாமல்
கிடத்தப்பட்டிருப்பவனைத் தவிர.
கீற்று.காம், 03 நவம்பர் 2011
No comments:
Post a Comment
கருத்துக்கள்
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கருத்துக்கள்