பிரிவுகள்
இலக்கியம்
கல்வி
கவிதை
காணொளி
சமூகம்
திரை
5
வேடிக்கை பார்ப்பவர்களை
இழந்துவிட்ட
சாலையோர மரங்களும்
கண்மாய்களும்
செல்போன்களைச்
சபிக்கின்றன.
முற்பொழுதுகளில்
தமக்கிருந்த பெருமதிப்பை
இழந்த
ஜன்னலோர இருக்கைகளும்
உடன் சேர்ந்து
முனகுகின்றன.
No comments:
Post a Comment
கருத்துக்கள்
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கருத்துக்கள்