பிரிவுகள்
இலக்கியம்
கல்வி
கவிதை
காணொளி
சமூகம்
திரை
வனாந்திரம் - கணேஷ் சுப்ரமணி
பின்னிரவுப் பொழுதின்
அரைநிலா ஒளியில்
ஆளரவமற்ற
நெடுஞ்சாலையிலிருந்து
பிரிந்து செல்லும்
குறுஞ்சாலையில்
தனியே நடந்தேன்.
பதின் பருவத்தில்
இறந்துபோன சினேகிதியின்
உருவம் அருகில் அசைந்தது.
கூடவே
சலசலக்கும் காற்றின்
வினோத சத்தங்களின்
நடுவே சன்னமாய்க் கேட்டது
சின்னதாய் அழுகையொலி.
1 comment:
Unknown
11 September 2020 at 21:17
Supet
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
கருத்துக்கள்
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Supet
ReplyDelete