பிரிவுகள்
இலக்கியம்
கல்வி
கவிதை
காணொளி
சமூகம்
திரை
வனாந்திரம் - கணேஷ் சுப்ரமணி
பின்னிரவுப் பொழுதின்
அரைநிலா ஒளியில்
ஆளரவமற்ற
நெடுஞ்சாலையிலிருந்து
பிரிந்து செல்லும்
குறுஞ்சாலையில்
தனியே நடந்தேன்.
பதின் பருவத்தில்
இறந்துபோன சினேகிதியின்
உருவம் அருகில் அசைந்தது.
கூடவே
சலசலக்கும் காற்றின்
வினோத சத்தங்களின்
நடுவே சன்னமாய்க் கேட்டது
சின்னதாய் அழுகையொலி.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)