வாயில் இரையுடன்
தாய்க்குருவி
நள்ளிரவுக்கு நிமிடங்கள் மீதமிருக்கும்
ஓர் அகால வேளையில் குற்றொலியுடன்
அலைபேசித் திரையில் வந்து சேர்ந்தது
நண்பனின் மரணம்.
மனிதர்கள் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள்.